News August 27, 2025
அரியலூர்: திறன் அடிப்படையில் பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
அரியலூர்: விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பின்னர் பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
அரியலூரில் GST TDS மற்றும் சுரங்க உரிமம் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வணிகவரித்துறையின் சார்பில் GST TDS (GSTR-07) கட்டாய அமலாக்கம் மற்றும் சுரங்க உரிமம் பெற்றவர்கள் Seigniorage கட்டணம் செலுத்திய விவரங்களை பகிர்வு குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 26, 2025
அரியலூர்: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

அரியலூர் மக்களே..இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <