News August 26, 2025

மாற்றுத்திறனாளி போல் வேடமிட்ட இளம் ஜோடி கைது

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இன்று (ஆக.26 ) மாற்றுத்திறனாளிகள் போல் வேடமிட்டு சிக்னலில் பிச்சை எடுத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரித்த தாம்பரம் போலீசாரிடம் இருந்து தலை தெறிக்க ஓடியவர்களை கைது செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கணவன் மனைவி என்பதும் தெரியவந்தது.

Similar News

News March 5, 2026

செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.

News March 4, 2026

செங்கல்பட்டில் TOP சுற்றுலா தலங்கள்

image

⏩அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
⏩மாமல்லபுரம்
⏩முதலை வங்கி, மாமல்லபுரம்
⏩வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
⏩தக்ஷிண் சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
⏩இந்திய கடல் சிப்பி அருங்காட்சியகம், மாமல்லபுரம்
⏩சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
⏩முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
⏩கோவளம் கடற்கரை, கோவளம்
*ஷேர் பண்ணுங்க மக்களே*

News March 4, 2026

செங்கல்பட்டு பகுதியில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

image

செங்கல்பட்டு பகுதியில் இன்று 4/3/2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!