News August 26, 2025
BREAKING: விழுப்புரம்- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.84 கோடி நிதி

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அணைக்கட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக விடாமல் கனமழை பெய்ததால், அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த அணையை சீரமைக்க ரூ.84 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
விழுப்புரத்தில் காதல் தம்பதி பரிதாப சாவு!

சோழகனூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திபரதன்(26). இவருக்கும் ராஜகுமாரிக்கும்(23) காதல் திருமணம் நடைபெற்று, பிரதாப்(4), இனியா(2) என குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று(மார்ச் 10) தம்பதியிடையே நடந்த தகராறால் ராஜகுமாரி, கிணற்றில் குதித்தார். உடனே மனைவியைக் காப்பாற்ற சக்திபரதனும் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடலை உறவினர்கள் போராடி மீட்டனர்.
News March 11, 2026
விழுப்புரம் : இரவு ரோந்து பணி விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.
News March 11, 2026
விழுப்புரம் : இரவு ரோந்து பணி விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து உதவி பெறலாம்.


