News August 26, 2025
சிவகங்கை: இங்கே இவ்வளவு சிறப்புகள் உண்டா..?

பிள்ளையார்பட்டியின் சிறப்புகள்: கற்பக விநாயகர் என்ற தனித்துவமாக செதுக்கப்பட்ட உருவம், குன்றின் மேல் குடைவரைக் கோவிலாக அமைந்த தல சிறப்பு, “சிந்தாமணி” என்ற நவகிரகத்தை பிரதிபலிக்கும் சிற்பம், ஒவ்வொரு புதிய காரியங்களைத் தொடங்குவதற்கு முன்பும் பக்தர்கள் விரும்பி வழிபடும் தலம் மற்றும் இரு கைகள் கொண்ட விநாயகர் உள்ள ஒரே ஆலயம், சுமார் 1300 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். கண்டிப்பா நாளைக்கு விசிட் பண்ணுங்க.
Similar News
News August 26, 2025
சிவகங்கை: தேர்வு இல்லாமல்..இரயில்வே வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள்<
News August 26, 2025
சிவகங்கையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

சிவகங்கை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 26, 2025
சிவகங்கை: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

சிவகங்கை இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<