News August 26, 2025

513 ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் ரூ.13 கோடி

image

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 510 பல்நோக்கு ஊழியர்கள் (எம்டிஎஸ்), 3 பணி ஆய்வாளர்களுக்குப் பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் அதிக ஊதியம் பெறுவதை மேற்கோள் காட்டி, ஊதிய உயர்வு நிலுவைத் தொகையினை வேண்டி கோரிக்கைகள் வைத்ததையடுத்து, ஊதிய உயர்வு நிலுவைத்தொகை ரூ.13 கோடி வழங்கப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகப் பெருமான் அவதரித்த இந்தத் திருநாள். அனைவரது வாழ்விலும் பொருள் வளம், மனவளம், உடல்நலம் என அனைத்து நலன்களையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். உங்கள் அனைவரது உள்ளமும் இல்லமும் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளாசி பெறட்டும் என்றார்.

News August 26, 2025

புதுச்சேரி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் துணை தாசில்தார் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறுவதையொட்டி, வரும் ஆக.,30-ம் தேதி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 29-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க..

News August 26, 2025

புதுச்சேரி: ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் இந்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Any டிகிரி, டிப்ளோமா போதுமானது. சம்பளம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.09.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!