News August 26, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News August 26, 2025

மயிலாடுதுறை வரலாறை தெரிந்துகொள்ளுங்கள்!

image

மயிலாடுதுறை சோழர்கள் தொடங்கி மராட்டியர்கள், பிரிட்டிஷ் பேரரசு உள்ளிட்ட பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை முந்தைய தஞ்சை மாவட்டத்தின் பகுதியாகவும், 1991 வரை தஞ்சாவூர் மாவட்டமாகவும், 2020 வரை புதிதாக உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 28, 2020 அன்று தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை தொடங்கியது. ஷேர் பண்ணுங்க

News August 25, 2025

மயிலாடுதுறை: ரூ.19,900 சம்பளத்தில் வேலை!

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

மயிலாடுதுறை: உதவித்தொகை ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் திருமண உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!