News August 25, 2025
சிவகங்கையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சிவகங்கை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் சிவகங்கை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000470, 9445000471, புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
Similar News
News August 25, 2025
சிவகங்கை: ரூ.64,000 த்தில் வங்கி வேலை! நாளை கடைசி

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 25, 2025
சிவகங்கை: வீட்டு வரி பெயர் மாற்ற அலையவேண்டாம்.!

சிவகங்கை மக்களே நீங்க ஆசையா வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி!<
News August 25, 2025
சிவகங்கை: வாழை இலை விலை உயர்வு

(ஆக.25) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், கருங்குளம் பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, ஆவணி முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால் இலை கட்டுகளின் விலை தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது.