News August 25, 2025

திருப்பத்தூர்: பாலாற்றில் சாமி சிலைகள் கண்டெடுப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் இருந்து நேற்று (24.08.2025) சாமி சிலைகளை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி வருவாய்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்துறையினர் பாலாற்றில் இருந்து 8 வெவ்வேறு விதமாக 4 அடி கொண்ட பழங்கால சிலைகளை கைப்பற்றினர்.

Similar News

News August 25, 2025

திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். <<17514164>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

திருப்பத்தூர்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

திருப்பத்தூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக்<<>> செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

News August 25, 2025

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளது. இதில் தற்போது பெருகி வரும் பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என உங்கள் அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஏதாவது தகவல் வேண்டும் என்றால் 1930 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!