News August 25, 2025
சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு.

சிவகங்கை: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே சிவகங்கை மாவட்டத்தில் தேசிய ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ், ஒரு எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
சிவகங்கை: ரூ.64,000 த்தில் வங்கி வேலை! நாளை கடைசி

சிவகங்கை மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில், 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 25, 2025
சிவகங்கை: வீட்டு வரி பெயர் மாற்ற அலையவேண்டாம்.!

சிவகங்கை மக்களே நீங்க ஆசையா வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி!<
News August 25, 2025
சிவகங்கை: வாழை இலை விலை உயர்வு

(ஆக.25) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு, மடப்புரம், கருங்குளம் பகுதிகளில் வாழை பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, ஆவணி முகூர்த்த நாட்களை முன்னிட்டு வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதால் இலை கட்டுகளின் விலை தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது.