News April 8, 2024

நீலிக்கண்ணீர் வடிக்கும் இபிஎஸ்

image

ஆட்சியில் இருக்கும் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இழிவுப்படுத்திய இபிஎஸ் தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, 2003ஆம் ஆண்டு ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சி தான் என திமுக விமர்சித்துள்ளது.

Similar News

News November 5, 2025

பெண்கள் குளியல் வீடியோ SALES.. தமிழகத்தில் அதிர்ச்சி

image

ஓசூர், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பெண்கள் விடுதியின் <<18207187>>கழிவறையில் ரகசிய கேமரா<<>> பொருத்திய பெண் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விடியல் விடுதியின் 8-வது பிளாக்கில் உள்ள குளியல் அறையில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. கேமராவில் பதிவான காட்சிகளை அந்த பெண் பணியாளர் தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உஷாரா இருங்கள் சகோதரிகளே..!

News November 5, 2025

Business Roundup: அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் அரசு

image

*Porter நிறுவனம் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. *2026 நிதியாண்டின் 2-வது காலாண்டில் Paytm ₹211 கோடி லாபம் ஈட்டியுள்ளது. *மகளிர் உதவி தொகையால் பல மாநிலங்கள் கடும் நிதி அழுத்தத்தை சந்திப்பதாக PRS அறிக்கையில் தகவல். *அனில் அம்பானியின் நிதி மோசடி வழக்கை கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் கையில் எடுத்துள்ளது. *OpenAI பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.

News November 5, 2025

விஜய் முதல்வர் வேட்பாளரா? ஜெயக்குமார் பதில்

image

தவெகவின் CM வேட்பாளர் விஜய் என பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவந்திருப்பது அவர்கள் உரிமை ஆனால், முதல்வரை முடிவு செய்வது மக்கள் என ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பிறகு பேசிய அவர், தேர்தல் அலுவலர்களை மிரட்டி திமுகவினர் படிவங்களை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். SIR மூலம் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிக்கப்படும் என சிலர் கூறுவதில் உண்மை இல்லை என்றார்.

error: Content is protected !!