News August 25, 2025
கடலூர்: கல்விக்கடன் வழங்கும் முகாம்

நான் முதல்வன் – “உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் வரும் ஆக.26-ம் தேதி சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கல்விக் கடன் கோரும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE IT…
Similar News
News August 25, 2025
கடலூர்: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை! APPLY NOW!

கடலூர் மக்களே திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள்<
News August 25, 2025
கடலூர்: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

LIC காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <
News August 25, 2025
BREAKING: கடலூரில் மீண்டும் பள்ளி வேன் விபத்து

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பூவனூர் கிராம மக்களின் உதவியுடன் வேனில் இருந்து பள்ளி மாணவர்களை மீட்டு, தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்டது.