News August 25, 2025
திருச்சி: மாணவர்களுக்கு இலக்கிய திறனறி தேர்வு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் +1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான “தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு” வரும் அக்.11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பள்ளி தலைமையாசிரியரிடம் செப்.4-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
திருச்சி: மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி செப்.,2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ள இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருச்சி: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் செப்.,8க்குள்<
News August 25, 2025
திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலை

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்படவுள்ளனர். இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் 21.09.2025-ம் தேதிக்குள்ளாக <