News August 25, 2025
தாயுமானவர் திட்டத்தில் 21,208 பேர் பயன்; ஆட்சியர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கடந்த சில தினனக்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் செயல்படும் 390 ரேசன் கடைகள் மூலம் மூத்தகுடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட 21,208 பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
நாகை: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <
News August 25, 2025
நாகை: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க!

நாகை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967(அ)1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 25, 2025
நாகை: பானிபூரி, நூடுல்ஸ் தயாரிக்க பயிற்சி

நாகை ஐ.ஓ.பி. ஊரக சுயவேலை பயிற்சி நிறுவனத்தில் பானிபூரி, மசால் பூரி, புலாவ், நூடுல், காளான் க்ரேவி உள்ளிட்ட 31 வகையான உணவு தயாரிக்கும் பயிற்சி 29ந்தேதி முதல் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் ஆதார் அட்டையுடன் இன்று (ஆகஸ்ட் 25) மற்றும் நாளை ஆகிய நாட்களில் நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ள பயிற்சி மையத்தினை அணுகிட இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.