News August 24, 2025
கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 25, 2025
கோவை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

கோவை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <
News August 25, 2025
கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.(<<17509685>>தொடர்ச்சி<<>>)
News August 25, 2025
கோவை:இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

பிரதமரின் PMVBRY திட்டத்தின் கீழ், புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இ.பி.எப். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் புதியதாக பணியில் சேரும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.மேலும் விவரங்களுக்கு, https://pmvbry.epfindia.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPF) அறிவித்துள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க!