News August 24, 2025
கோவை: கடன் தீர்க்கும் கால சம்ஹார பைரவர்!

கோவை: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News August 25, 2025
போதை மாத்திரை விற்பனை செய்த 2 பேர் கைது

சாய்பாபா காலனி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு திடீர் சோதனை நடத்திய சாய்பாபா காலனி போலீசார், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த மனோஜ் குமார் (25), விஜய் (29) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகளும், 150 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.
News August 25, 2025
கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 24, 2025
கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.