News August 24, 2025
நாகை: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News August 25, 2025
தாயுமானவர் திட்டத்தில் 21,208 பேர் பயன்; ஆட்சியர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் கடந்த சில தினனக்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் செயல்படும் 390 ரேசன் கடைகள் மூலம் மூத்தகுடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட 21,208 பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
நாகை: அரசு துறையில் வேலை.. தேர்வு இல்லை

நாகை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News August 24, 2025
வைணவ கோவில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்

நாகை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப் 20, 27 மற்றும் அக் 4, 11 ஆகிய தேதிகளில் வைணவ கோவில்களுக்கு இலவசமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்துமதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.