News August 24, 2025
கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த, அட்டுக்கல் ஆதிவாசி காலனியை சேர்ந்த மருதாச்சலம் 65. ,முருகன் த/பெ துரையன் வயது சுமார் 55. இவர் நேற்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு கோவிலிருந்து இறங்கும் போது வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டு யானை அவரை மிதித்து கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தற்பொழுது அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
கோவை: கடன் தீர்க்கும் கால சம்ஹார பைரவர்!

கோவை: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News August 24, 2025
கோவை: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

கோவை மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 24, 2025
கோவை: EXAM இல்லாமல் அரசு வேலை வேண்டுமா?

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு <