News August 24, 2025
சற்றுமுன்: மாதம் ₹2000 பெற விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2000 உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரை இழந்து, உறவினர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகளுக்கு ( ஆண், பெண்), ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதந்தோறும் ₹2000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற விரும்புவோர், தகுதியான ஆவணங்களுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News March 22, 2026
தேனி: 10-th போதும்; ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News March 22, 2026
முட்டை விலை குறைந்தது

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. இன்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் கொள்முதல் விலை ₹4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்ணயாளர்களுக்கு கவலையையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. உங்க ஊரில் முட்டை விலை?
News March 22, 2026
முட்டை விலை குறைந்தது

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. இன்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் கொள்முதல் விலை ₹4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்ணயாளர்களுக்கு கவலையையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. உங்க ஊரில் முட்டை விலை?


