News August 24, 2025
கடலூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
Similar News
News August 24, 2025
கடலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <
News August 24, 2025
சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு கடலூர் வருகை

சட்டமன்ற பேரவை பொது கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அப்துல் சமது (மணப்பாறை), ஐயப்பன் (கடலூர்), சந்திரன் (திருத்தணி), சேகர் (பரமத்திவேலூர்), முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்) ஆகியோர் ஒரு நாள் பயணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (ஆக.,25) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News August 24, 2025
கடலூர்: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<