News August 24, 2025
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுக்கும் மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர். அருவியில் குளிப்பதற்கு நபர் ஒருவருக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
Similar News
News March 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் இந்த எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News March 5, 2026
திருப்பத்தூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News March 5, 2026
திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <


