News August 24, 2025
கோவை: புகார் அளிக்க அழைப்பு

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் செயல்பட்ட ‘லிங்க் 2 லிங்க்’ தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பலர் ஏமாந்ததாக புகார் எழுந்தது. எனவே கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவன இயக்குனர் சுதாகர் மற்றும் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News August 24, 2025
கோவையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த, அட்டுக்கல் ஆதிவாசி காலனியை சேர்ந்த மருதாச்சலம் 65. ,முருகன் த/பெ துரையன் வயது சுமார் 55. இவர் நேற்று அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு கோவிலிருந்து இறங்கும் போது வனப்பகுதியில் இருந்து, வெளியேறிய காட்டு யானை அவரை மிதித்து கொன்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் தற்பொழுது அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 24, 2025
கோவை : ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

கோவை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<
News August 24, 2025
கோவையில் ஏமாற்றப்பட்டவர்களா நீங்கள்?

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ‘லிங்க் 2 லிங்க்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.