News August 23, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 23) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் பண்ணுங்க
Similar News
News March 7, 2026
BREAKING: செங்கல்பட்டு-விஜய் மனைவி மீண்டும் மனு

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி அண்மையில் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், விஜய் முறையாக விவாகரத்து செய்யும் வரை தன்னை நீலாங்கரை இல்லத்தில் வாசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், தன்னை தன்னை வழக்கறிஞர் மூலாம் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News March 7, 2026
செங்கல்பட்டு: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

செங்கல்பட்டு மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <
News March 7, 2026
செங்கல்பட்டு ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

செங்கல்பட்டு மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967(அ)1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!


