News August 23, 2025
ஈரோட்டில் அதிகளவில் மது குடித்தவர் உயிரிழப்பு

ஈரோடு முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60).சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் மதுபோதையில் மயங்கிக்கிடந்தார். இதன்பேரில், சேகரின் குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 28, 2026
BREAKING ஈரோடு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, 1. ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
2.கோபிச்செட்டிப்பாளையம் -நல்லசிவம்
3.அந்தியூர்- சிவபாலன்
4.பெருந்துறை-தோப்பு வெங்கடாசலம்
5.பவானி -கே.எஸ்.சேகர்
News March 28, 2026
BREAKING ஈரோடு திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

1. ஈரோடு கிழக்கு -காங்கிரஸ்
2.பவானிசாகர் (தனி )- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3.மொடக்குறிச்சி-மதிமுக (உதயசூரியன் சின்னத்தில் போட்டி )
News March 28, 2026
ஈரோடு : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <


