News August 23, 2025
கோவையில் புது வித மோசடி! உஷார் மக்களே

கோவையில், ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என அரசு கல்வித்துறை அதிகாரிகள் போல் பேசி, வீடியோ கால் மூலம் QR ஸ்கேன் செய்ய வற்புறுத்தி பல லட்சம் ரூபாய் ஆன்லைனில் பறித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெற்றோர் சைபர் கிரைமில் புகார் அளித்து உள்ளனர்.இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
Similar News
News April 3, 2026
கோவை: புதிய VOTER ID வேண்டுமா?

கோவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 3, 2026
கோவை: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

கோவை மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
BREAKING: வெள்ளியங்கிரியில் மாணவன் உயிரிழப்பு

தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23), கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்மசி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறச் சென்றுள்ளார். 5-வது மலையை எட்டியபோது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


