News August 23, 2025

காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

image

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Similar News

News August 23, 2025

மயிலாடுதுறை: ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

மயிலாடுதுறை மாவட்டம் பற்றி சுவாரசிய தகவல்கள்

image

➡️ தமிழகத்தில் கலைகளில் முதன்மை மாவட்டம்
➡️மொத்த மக்கள் தொகை: 9,18,356
➡️மொத்த பரப்பளவு: 1,169.3 ச.கி.மீ
➡️வருவாய் கிராமங்கள்: 287
➡️முற்கால பெயர்கள்: மாயூரம் மற்றும் மாயவரம்
➡️அஞ்சல்: 2
➡️கல்லூரி/பல்கலைக்கழகம்: 6
➡️மருத்துவமனைகள்: 7
➡️காவல் நிலையங்கள்: 11
➡️விவசாயத்தையும் மீன்பிடி தொழிலையும் சரிசமமாக கொண்டுள்ள மாவட்டம் நம் மயிலாடுதுறை ஆகும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

image

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

error: Content is protected !!