News August 22, 2025

3 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை.!

image

கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் பரிசோதனை முகாமில் 3,20,527 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதில் 1,950 பேருக்கு புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டு, 47 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை நடைபெற்றது. குணமடையாத வாய்ப்புண், மார்பகத்தில் வலியற்ற கட்டி, போன்றவை தெரிய வந்தன.

Similar News

News March 18, 2026

கோவை: தேர்தலை வைத்து மோசடிக்கு வாய்ப்பு! CHECK NOW

image

கோவை மக்களே, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் தங்களை தேர்தல் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. சோதனை செய்பவர்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

News March 18, 2026

கோவை: இனி Whats App மூலம் ஆதார் கார்டு.!

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 18, 2026

கோவையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிய அண்டாக்கள் பறிமுதல்!

image

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழைய குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 90-க்கும் மேற்பட்ட அண்டாக்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ​தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இவை தற்போது மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!