News August 22, 2025

நாமக்கல் அருகே சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு!

image

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் சாமி கும்பிட்டு விட்டு ஒரு வேனில் மீண்டும் சேலம் நோக்கி மோகன், சுசீலா, கமலம், சுகுமார், புவனேஸ்வரி ஆகிய ஐவர் இன்று குமாரபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்றுகொண்டிருந்த ஈச்சர் வாகனத்தின் பின்புற பகுதியில் மோதியதில், ஆம்னி வேன் ஓட்டிய சுகுமார், மோகன், கமலம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். புவனேஸ்வரி, சுசிலா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Similar News

News August 22, 2025

நாமக்கல்: ஒரே இடத்தில் அனைத்திற்கும் தீர்வு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️நாமக்கல், நகராட்சி நடுநிலைப்பள்ளி கொண்டுசெட்டிபட்டி.
♦️வெங்கரை, சமுதாயகூடம் வெங்கரை.
♦️ஆர்.புதுப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆர்.புதுப்பட்டி.
♦️பள்ளிபாளையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, குள்ளநயக்கன்பாளையம்.
♦️புதுச்சத்திரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கரைக்குறிச்சி.
♦️சேந்தமங்கலம், KPS திருமணமஹால் அக்கியம்பட்டி. SHARE பண்ணுங்க மக்களே.!

News August 21, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – டேவிட் பாலு ( 9486540373), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .

News August 21, 2025

கடன் தொல்லை தீர்க்கும் நாமக்கல் கோயில்!

image

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!