News August 21, 2025

தருமபுரி பெண் குழந்தைகளுக்கான மாநில விருது

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சாதனைப் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் வழங்கப்படும் இவ்விருதிற்கு, நவம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலரை 04342-233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 30, 2026

தருமபுரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

பெருங்காட்டை சேர்ந்த தொழிலாளி கன்னியப்பன் (33). இவர் தனது குடும்பத்துடன், பாப்பாரப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் தங்கி பணி செய்து வந்தார். இவர் செங்கல் சூளைக்கு பைக்கில் சென்ற போது ஏரிக்கரை அருகே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கன்னியப்பன் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

தர்மபுரி : காவல் துறை ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!