News April 8, 2024
ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

வால்பாறையில் துணிக்கடை நடத்தி வருபவர் சுதீர். இவரது தங்கை மகன் ஷியாம். வால்பாறையில் உள்ள துணிக்கடை, உணவகங்களை நிர்வகித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 26, 2025
கோவை:கொட்டிக்கிடக்கும் வங்கி வேலைகள்!

வங்கி வேலை வாய்ப்புகள்:
1)இந்தியன் வங்கி வேலை: https://indianbank.bank.in/career/
2)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை: https://ibpsonline.ibps.in/iobjul25/
3) SBI வங்கியில் வேலை: https://sbi.bank.in/web/careers/current-openings
4) கனரா வங்கி வேலை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSco5TvC92XJfhxRFxKMbIG-vY62qm-fgi81mdCML8SfgGBbFA/viewform (SHARE IT)
News September 26, 2025
கோவை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<
News September 26, 2025
7 ஆயிரம் சந்தேக நபர்களின் கைரேகைகள் பதிவு!

கோவை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஏ, ஏ+ ரவுடிகளை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் படி மாநகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 7000 சந்தேக நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.