News August 21, 2025

ராணிப்பேட்டை: விஏஓ, தாசில்தார் லஞ்சம் கேட்டால்? CALL பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள VAO, தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். புகார்களை dsprptdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04172-299200 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.

Similar News

News August 21, 2025

ராணிப்பேட்டை: மாதம் ரூ.90,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

ராணிப்பேட்டை: BANK OF MAHARASHTRA வங்கியில் நிரந்திர பணியாளராக பணி செய்ய ஒரு வாய்ப்பு. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 22வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆகஸ்ட் 30க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கட்டணமும் இருக்கிறது. இதற்கு மாதம் 60,000-90,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து தேர்வு அதன் பின் நேர்முக தேர்வும் நடத்தப்படும், வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

News August 21, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் விவசாயிகளுக்கு அறிவிப்பு

image

ராணிப்பேட்டைமாவட்டத்தில் கம்பு, கேழ்வாகு, துவரை, பச்சைப்பயறு, உளுந்து, நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கென மாநில அளவில் விளைச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 15.03.2026. இதுதொடர்பான கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

ராணிப்பேட்டை காவல்துறை புதிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை காவல்துறை தினம்தோறும் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படும். அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் மக்களின் போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விடுபட விழிப்புணர் செய்தி வெளியிடப்பட்டது, இதில் போதையை தவிர்த்து வளமான மகிழ்ச்சி பாதையில் நடப்போம். போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் என்ற வாசகத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

error: Content is protected !!