News August 20, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆக. 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
விழுப்புரம்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News February 15, 2026
விழுப்புரத்தில் ஒருவர் வெட்டிக் கொலை!

செஞ்சி வட்டம் மழவந்தாங்கல் கிராம டாஸ்மாக் கடை அருகில் வாசுதேவன் என்பவரின் மகன் அய்யனார்(42) தலையில் வெட்டு காயங்களுடன் நேற்று (பிப்.14) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 15, 2026
விழுப்புரத்தில் இளைஞர் துடி துடித்து பலி!

செஞ்சி அடுத்த சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் நேர்மையானவன் (வயது 36) மோட்டார் சைக்கிளில் வேலை முடித்து வந்துகொண்டிருந்தார். அப்போது லலிதா (45) லிப்ட் கேட்டதால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அப்போது திடீரென பைக் அங்குள்ள பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நேர்மையானவன் உயிரிழந்தார். லலிதா சிகிக்சை பெற்று வருகின்றார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


