News August 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
காஞ்சிபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
காஞ்சிபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
காஞ்சிபுரத்தில் கிடந்த ஆண் சடலம்!

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள காலி இடத்தில் உள்ள சிறிய பள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலுருந்து வரும் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தத் தண்ணீரில் முதியவர் ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்காடு போலீசார், இறந்தவரின் விவரம், எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


