News August 20, 2025
பழனி ரோப் கார் சேவை இன்று துவக்கம்

பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்ததும் ரோப் கார் சேவை மீண்டும் 40 நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் இன்று ஆகஸ்ட் 20 தொடங்கியுள்ளது. இதை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஜூலை 11-ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,
Similar News
News August 21, 2025
கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது!

நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
News August 20, 2025
கொடை: ஆம்பூர் பிரியாணி கடை உரிமையாளர் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20 இன்று காலை முதல் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வத்தலகுண்டு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் 8 இடங்களில் NIA சோதனையில் ஈடுபட்டனர், இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதி, கொடைக்கானலில் நடைபெற்ற என், ஐ, ஏ சோதனையில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஆம்பூர் பிரியாணி உரிமையாளர் இன்பதுல்லாவை NIA அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
News August 20, 2025
திண்டுக்கல்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்.? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<