News August 20, 2025
திண்டுக்கல்லுக்கு புதிய தனி வட்டாட்சியர்கள் நியமனம்

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தமிழகத்தில் 52 துணை ஆட்சியர்கள் பணி மாற்றம் செய்து இன்று(ஆக.20) உத்தரவிட்டார். அதன்படி 1. பாலகுரு உதவி ஆணையர் (கலால் ) மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 2. இல. பிரபு, மண்டல மேலாளர் நுகர்வோர் வாணிபக் கழகம், திருவள்ளூரில் பணியாற்றிய நிலையில் திண்டுக்கல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
Similar News
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.


