News August 20, 2025

“உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல”

image

சேலம்: சீலநாயக்கன்பட்டி, காஞ்சிநகரையைச் சேர்ந்த சேகர் (84) உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ் 18-ஆம் தேதி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை துக்கத்தில் இருந்த மனைவி யசோதா (74) பேனிக் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். கணவன் மனைவி அடுத்தடுத்த 2 தினங்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 27, 2026

சேலம்: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

ஆத்தூர் அருகே பரபரப்பு.. அக்காவுக்கு கத்திக்குத்து

image

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராம்பிரபு-க்கும், அவரது அக்கா முகந்திக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், முகந்தி மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை ராம்பிரபு கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். தாக்குதலை தொடர்ந்து அங்கிருந்து ராம்பிரபு, தப்பி ஓடும் போது சாலையில் சென்ற பேருந்து அவர் மீது மோதியது. இதில் ராம்பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 27, 2026

POWER CUT: சேலத்தில் இப்பகுதியில் மின்தடை

image

மல்லியகரை, ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி,கீரிப்பட்டி,வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, கருப்பூர், காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, மாமாங்கம்,சூரமங்கலம், ஜங்ஷன்,5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர், உடையாப்பட்டி, அம்மாபேட்டை, வீராணம், பொன்னம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம்,வலசையூர், காரிப்பட்டி, நங்கவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை ஆகும்.

error: Content is protected !!