News April 8, 2024
மக்களை கிறுகிறுக்க வைக்கும் ‘போதை’ அரசியல்

கோக்கைன் போன்றவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் மக்களை கிறுகிறுக்க வைக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதேபோல் இப்போது பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தேர்தல் பரபரப்பை கூட்டி வருகின்றன. எது எப்படியோ தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
Similar News
News March 19, 2026
டெல்லி விரையும் EPS

தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிக் கட்ட ஆலோசனை நடத்துவதற்காக EPS இன்று டெல்லி செல்ல உள்ளார். அங்கு, அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும், இன்றைய தினமே பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக 35 தொகுதிகள் கேட்ட நிலையில், 27 தொகுதிகளை EPS இறுதி செய்துள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
News March 19, 2026
EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? தவெக

<<19409031>>திண்டுக்கல் சீனிவாசன் & சண்முகம்<<>> ஆகியோரின் கருத்துகள் கேட்பதற்கே அருவருப்பாக இருந்தன என கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், இந்தியா பெண்களை மதிக்கும் ஒரு நாடு; குறிப்பாக, பெண்களை தெய்வமாக TN போற்றுகிறது என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நபர்களை பதவியிலிருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கும்போது, EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 19, 2026
EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? தவெக

<<19409031>>திண்டுக்கல் சீனிவாசன் & சண்முகம்<<>> ஆகியோரின் கருத்துகள் கேட்பதற்கே அருவருப்பாக இருந்தன என கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், இந்தியா பெண்களை மதிக்கும் ஒரு நாடு; குறிப்பாக, பெண்களை தெய்வமாக TN போற்றுகிறது என்றார். பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய நபர்களை பதவியிலிருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கும்போது, EPS ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


