News August 20, 2025
மயிலாடுதுறையில் மறக்கப்பட்ட இடம்!

நம் மயிலாடுதுறை பல வரலாறுகளை உள்ளடக்கியுள்ளது. அதில் முக்கியமாக சீர்காழி அருகே உள்ள தீவுக்கோட்டை சிறப்புமிக்கதாகும். இங்கு தான் சோழர்கள் தங்களது இறுதி காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு பழங்கால செங்கற்கள், ஓடுகள், சிதிலமடைந்த கட்டிடங்களும் காணப்படுகிறது. மேலும் பயன்பாடற்று கிடைக்கும் இவ்விடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News February 2, 2026
மயிலாடுதுறை: உங்களிடம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 2, 2026
மயிலாடுதுறை: தேசிய அளவிலான போட்டியில் வென்ற இளைஞர்

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் கேரளாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி வள்ளாலகரம் ஊராட்சியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கலந்து கொண்டார். இதில் தொடர் ஓட்டம் மற்றும் ட்ரிபிள் ஜம்பில் பங்கு பெற்று 3-ம் இடம் பிடித்து 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
News February 2, 2026
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் எச்சரிக்கை

மயிலாடுதுறை மக்கள் சமூக ஊடகங்களில் உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி உங்களை கண்காணிப்பதற்காக பின் தொடர முடியும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


