News August 20, 2025
திருக்குற்றாலநாதர் கோவிலில் பிரதோஷம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் தளமான திருக்குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் இன்று மாலை 4:30 மணி அளவில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகளும் நடைபெற இருப்பதால் பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
Similar News
News August 22, 2025
தென்காசி: ரூ.96,000 சம்பளத்தில் கூட்டுறவு வங்கியில் பணி

தென்காசி மக்களே; தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்கள் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 2513 (உதவியாளர் / மேற்பார்வையாளர் / எழுத்தர் / இளநிலை உதவியாளர்) பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.29ம் தேதி மாலை 05.45 மணி வரை. விருப்பமுள்ளவர்கள் லிங்கில் <
News August 22, 2025
வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ (Certification in videography and video Editing) வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.
News August 21, 2025
தென்காசி வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

தென்காசி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000478, 9342595660 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..