News August 20, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு பட்டப்படிப்பு ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News January 29, 2026
கிருஷ்ணகிரி: வாழை தோட்டத்தை நாசம் செய்த ஒற்றை யானை

வேப்பனப்பள்ளி அடுத்த தமாண்டரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை இன்று காலை ஜன-28 வனப்பகுதியை விட்டு வெளியேறி தமாண்டரபள்ளி கிராமத்தில் உள்ள ராஜப்பா என்பவருடைய தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. அப்போது அங்கு சென்ற ராஜப்பா யானை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: வாழை தோட்டத்தை நாசம் செய்த ஒற்றை யானை

வேப்பனப்பள்ளி அடுத்த தமாண்டரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை இன்று காலை ஜன-28 வனப்பகுதியை விட்டு வெளியேறி தமாண்டரபள்ளி கிராமத்தில் உள்ள ராஜப்பா என்பவருடைய தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. அப்போது அங்கு சென்ற ராஜப்பா யானை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
News January 29, 2026
கிருஷ்ணகிரி: வாழை தோட்டத்தை நாசம் செய்த ஒற்றை யானை

வேப்பனப்பள்ளி அடுத்த தமாண்டரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டு யானை இன்று காலை ஜன-28 வனப்பகுதியை விட்டு வெளியேறி தமாண்டரபள்ளி கிராமத்தில் உள்ள ராஜப்பா என்பவருடைய தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. அப்போது அங்கு சென்ற ராஜப்பா யானை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்.


