News April 8, 2024

வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை

image

தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் தேதி மாவட்ட எஸ் பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Similar News

News September 26, 2025

தென்காசி: விஷ ஜந்துக்கள் தொல்லையா? உடனே அழைக்கவும்

image

வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை 04633-233550, சிவகிரி புளியங்குடி 04636-298523, கடையநல்லூர் 04633-210700, குற்றாலம் 04633-298190 தென்காசி 04633-233660 ஆலங்குளம் 04633-293855 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஷேர் செய்யவும்.

News September 26, 2025

வனத்துறை சார்பில் இயற்கை முன்னோடி விருதுகள்

image

தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பு செய்த 100 நபர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருதுகள்” என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெற விரும்பும் தனி நபரோ அல்லது வேறு நபர் மூலம் பரிந்துரை செய்தோ வனத்துறை இணையதள முகவரி (https://www.forests.tn.gov.in/) /நேரடிடையாகவோ உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இணைத்து விண்ணப்பிக்கலாம்.

News September 26, 2025

தென்காசி மாவட்ட ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள்

image

இன்று (25.09.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலக சமூக ஊடகத்தின் வாயிலாக பகிரப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இரவு நேர காவல் உதவி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!