News August 20, 2025
7 மாதத்தில் 101 பேர் குண்டாசில் கைது; எஸ்பி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணிக்காக்கும் நடவடிக்கையாக, நடப்பாண்டில் இதுவரை 101 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 69 பேர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 21 பேர் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் அடங்குவர். இந்த தகவலை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் இன்று வெளியிட்டார்.
Similar News
News August 20, 2025
நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.
News August 20, 2025
நெல்லை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

நெல்லை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க… இங்கு <
News August 20, 2025
நெல்லை: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

நெல்லை இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு இங்கே <