News August 20, 2025
தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

தனியார்,அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், குஜிலியம்பாறை தொழில்பயிற்சி நிலையத்துக்கு (கரிக்காலிப் பிரிவு) நேரில் சென்று சோ்க்கை மேற்கொள்ளலாம். விவரங்களுக்கு குஜிலியம்பாறை அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலும், 99943 09861, 96008 27733 கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
Similar News
News January 28, 2026
திண்டுக்கல் கலெக்டர் அதிரடி உத்தரவு

வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு வரும் பிப்1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் (FL1), அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் அன்றைய தினம் இயங்காது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News January 28, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஜனவரி 27) இரவு 10 மணி முதல் (ஜனவரி 28) காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


