News August 20, 2025

உயர்வுக்கு படி வழிகாட்டல் முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

image

நாகை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி ” என்ற உயர் கல்விக்கான வழிகாட்டல் முகாம் நாகை மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, வேதாரணியம் சார் ஆட்சியர் பங்கேற்றனர்.

Similar News

News August 20, 2025

பதிவு சான்றினை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு மவட்ட ஆட்ச்சியர் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில், பதிவு சான்றினை புதுப்பிக்காமல் உள்ள இறால் பண்ணை உரிமையாளர்கள், இறால் பண்ணையின் பதிவினை புதுப்பிக்க விண்ணப்பம் <>caa.gov.in <<>>என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பதிவு சான்று பெறாமல் மற்றும் பதிவினை புதுப்பிக்காமல் இறால் வளர்க்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

நாகை: டிகிரி போதும்! SBI வங்கியில் வேலை

image

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

நாகை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க!<<17460435>> (2/2)<<>>

error: Content is protected !!