News August 20, 2025
இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 19 இரவு ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்கள் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மணல்மேடு சீர்காழி பொறையார் திருக்கடையூர் குத்தாலம் செம்பனார்கோயில் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News August 20, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்! SBI வங்கியில் வேலை

மயிலாடுதுறை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 20, 2025
மயிலாடுதுறை: கோழி பண்ணை அமைக்க மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460401>>(பாகம்2)<<>>
News August 20, 2025
மயிலாடுதுறை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!