News August 20, 2025
அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்புகள் தொடக்கம்

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி கார்டியாக், டயாலிசிஸ், ஆக்சிடெனட் கேர் ஆகிய 3 படிப்புகளுக்கு
சுகாதாரத்துறை பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் அரசு ஒதுக்கீடு 24, சுயநிதி ஒதுக்கீடு 6 என மொத்தம் 30 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், சேர சென்டாக் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 1, 2026
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந்தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந்தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
News February 1, 2026
காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந்தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


