News April 8, 2024
14 வேட்பாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கு முழுமையாக தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 14 வேட்பாளர்களும் இன்று (ஏப்.8) மாலை 5 மணிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் நேற்று (ஏப்.7) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 4, 2026
நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<
News March 4, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; உடல் ஒப்படைப்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நேற்றுமுன் தினம் இரட்டை கொலை சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது மனைவி மஸ்தானியிடம் ஓப்படைப்பு. கணவரின் உடலை கண்டு மஸ்தானி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. வி.எம். சத்திரத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகனம் மேடையில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
News March 4, 2026
நெல்லை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நெல்லை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


