News August 19, 2025
புதுக்கோட்டையில் பேச்சுப்போட்டி: கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்கள் காந்தி, நேரு, அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஆக.,26, 29 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் போட்டிகள் தனித்தனியாக நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 20, 2025
புதுகையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்: கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் 19-க்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வரும் ஆக.,21-ம் தேதி திருக்கோகர்ணத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. இதில் 15 அரசு துறையைச் சேர்ந்த 46 சேவைகளுக்கு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். அதனை படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 19, 2025
புதுகை: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<