News April 8, 2024
உலகின் புற்றுநோய் தலைநகர் இந்தியா

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோயாலும், மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 10இல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், இந்தியாவை ‘உலகின் புற்றுநோய் தலைநகர்’ என அழைக்கலாம் என்கின்றனர்.
Similar News
News November 5, 2025
திருவாரூர்: வங்கியில் வேலை APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degre
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 5, 2025
பொன்முடிக்கு மீண்டும் பதவி: இதுதான் காரணமா?

பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசியதால் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இதற்கு பின்னால் தலைமையின் மாஸ்டர் பிளான் இருக்கிறதாம். அதாவது, விழுப்புரத்தை கவனித்து வந்த MRK பன்னீர்செல்வம் கடலூரை சேர்ந்தவர் என்பதால், கட்சிப் பணிகளை செய்ய சிரமம் இருக்கிறதாம். எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு பொன்முடியை ஆட்டத்திற்குள் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
Health Insurance எடுக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் போது, இந்த 3 விஷயங்களை கண்டிப்பாக கவனியுங்க: ◆Policy Exclusions: எந்தெந்த சிகிச்சைகளுக்கு பணம் கொடுக்கும் என்பதை தெளிவாக படியுங்கள் ◆Add On: ஹாஸ்பிடலில் மற்ற பிற வசதிகளை(Eg: room rent) கவர் செய்ய, Add On-ஐ சேர்க்கவும் ◆Network Hospitals: ஒவ்வொரு இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் சில ‘நெட்வொர்க்’ ஹாஸ்பிடல்கள் இருக்கும். அது என்னென்ன என கவனிக்க வேண்டியது அவசியம். SHARE IT.


