News April 8, 2024
உலகின் புற்றுநோய் தலைநகர் இந்தியா

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒருவர் நீரிழிவு நோயாலும், மூவரில் இருவர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 10இல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது அதிக புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், இந்தியாவை ‘உலகின் புற்றுநோய் தலைநகர்’ என அழைக்கலாம் என்கின்றனர்.
Similar News
News August 12, 2025
BREAKING: 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல்

ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ₹4,600 கோடி மதிப்பீட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உ.பி.,யின் லக்னோவில் Phase-1B மெட்ரோ திட்டத்திற்காக ₹5,801 கோடியும், அருணாச்சலில் 700 மெகா வாட் மின் திட்டத்திற்காக ₹8,146 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
மீண்டும் சரிந்த இந்தியப் பங்குச்சந்தைகள்!

நேற்று(ஆக.11) ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(ஆக.12) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 368 புள்ளிகள் சரிந்து 80,235 புள்ளிகளிலும், நிஃப்டி 97 புள்ளிகள் சரிந்து 24,487 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. Reliance, Infosys, TCS, HDFC Bank, M&M உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?
News August 12, 2025
30 வயதை கடந்த பெண்களே.. இத கவனியுங்க!

பெண்கள் 30 வயதை அடைந்து விட்டால், இந்த டெஸ்ட்டுகளை செய்து கொள்வது அவசியம்.
➤Mammography: மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
➤Thyroid Test: எடை அதிகரிப்பு, முடி உதிர்தல் ஆகியவற்றை கண்டறிய உதவும் டெஸ்ட்.
➤Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
➤Complete blood count (CBC): ரத்த சோகை குறித்து அறிந்து கொள்ள, இந்த டெஸ்ட் செய்யுங்கள். SHARE IT.