News August 19, 2025

நாகையில் இலவச பயிற்சி; ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் பொன்னி சித்திரக் கடல் ஓவிய பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மயத்தில் இலவச ஓவிய பயிற்சியில் சேர நுழைத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருகிற ஆக.23ம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, 9003757531 என்ற எண்ணில் ஆக.22ம் தேதிக்குள் வாட்ஸ்அப்-யில் பதிவு செய்ய வேண்டும். மேலும் சந்தேகம் இருப்பின் அதே எண்ணுக்கு அழைக்கலாமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

நாகை கோர்ட் அதிரடி உத்தரவு!

image

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கீழ்வேளூர் அருகே இறையான்குடியில் திமுக – அதிமுக கட்சிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிபிஎம் கட்சியின் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாகை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரபாரதி, கணேஷ் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!