News August 19, 2025

மதுரை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9942656138 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

Similar News

News March 25, 2026

திருமங்கலம்: பெண்ணை கொன்று கல்குவாரியில் வீச்சு

image

கூடக்கோவில் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் சரவணகுமார்(21). கொத்தனாரான இவருக்கும், சிவகங்கையை சேர்ந்த சரஸ்வதிக்கும்(55) திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கூடக்கோவிலுக்கு சரஸ்வதி வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் தாக்கியதில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை சரவணக்குமார் கல்குவாரி தண்ணீரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2026

திருமங்கலம்: பெண்ணை கொன்று கல்குவாரியில் வீச்சு

image

கூடக்கோவில் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் சரவணகுமார்(21). கொத்தனாரான இவருக்கும், சிவகங்கையை சேர்ந்த சரஸ்வதிக்கும்(55) திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கூடக்கோவிலுக்கு சரஸ்வதி வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் தாக்கியதில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை சரவணக்குமார் கல்குவாரி தண்ணீரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2026

திருமங்கலம்: பெண்ணை கொன்று கல்குவாரியில் வீச்சு

image

கூடக்கோவில் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் சரவணகுமார்(21). கொத்தனாரான இவருக்கும், சிவகங்கையை சேர்ந்த சரஸ்வதிக்கும்(55) திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கூடக்கோவிலுக்கு சரஸ்வதி வந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சரவணக்குமார் தாக்கியதில் சரஸ்வதி உயிரிழந்த நிலையில் அவரது உடலை சரவணக்குமார் கல்குவாரி தண்ணீரில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!